“தேனி இனம் அழிந்தால் மனித இனமும் அழிந்துவிடும்!” Prof.G. Mikunthan
உலகின் மாமேதைகளில் ஒருவரும், மாபெரும் விஞ்ஞானியுமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை இப்படி கூறினார். “உலகில் உள்ள தேனிக்கள் எல்லாம் அழிந்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் பூமியில் மனித இனமும் அழிந்து போகும்!”...
View Articleஜம்புமரம். நடுவது எப்படி?
எளிமையும் எண்ணற்ற சத்துக்களையும் கொண்டது ஜம்பு. இதுவோர் முதல் இலை வரை பயன்படக்கூடியதும் மருத்துவ குணங்களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும். ஜம்பு மரத்தினுடைய...
View Articleநாம் வெட்டும் ஒவ்வொரு மரத்திற்காகவும் பத்து மரங்களையாவது நடுவோம்
அசுத்தக் காற்றினால் எமது சுவாசப்பைகள் நிறையும் பொழுது நாம் நோய்வாய்ப்படுகிறோம். பூமியில் உள்ள மரங்கள் அழிக்கப்படும் போது அசுத்தக் காற்றினால் எமது சுவாசப்பை நிரம்புகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றினை...
View Articleமரம் என்னும் மருத்துவ சுடர் – Dr.சி.சிவன்சுதன்
எமது சுகத்தையும் சுற்றாடலையும் காத்து, சூழலிலுள்ள அசுத்தக்காற்றை வடிகட்டி சுத்திகரித்து சுவாசக்காற்றான ஒட்சிசனை அள்ளி வழங்கியும், எமது சுகம் காத்து சத்துனவையும் மருத்துவ மூலிகைகளையும் தந்து, நிழலையும்...
View Articleபுரத உணவின் முக்கியத்துவம் –திருமதி. சதானந்தி நந்தகுமாரன்
ஆரோக்கியமாக வாழ்வது என்பது அனைவருக்கும் பொதுவான உரிமை. இங்கு ஆரோக்கியம் சிறுவர் முதல் பெரியோர் வரை மிகவும் இன்றியமையாததுமாகும். வயோதிபப் பருவமானதும் எம்மிடையேயுள்ள பொதுவான ஒரு மனநிலை அவர்கள் ஆரோக்கியம்...
View Articleஎமது பிரதேசத்திலிருந்து ஒரு முழு நீழ திரைப்படம் திரைக்கு வருகிறது
முற்று முழுதாக எமது கலைஞர்களின் பங்களிப்புடன் “தூவானம்” என்னும் திரைப்படம் உருவாகிவருகிறது . இதன் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தைஅடைந்திருக்கின்றான. 150 இற்கும் அதிகமான முன்னணி உள்ளூர்...
View Articleஅநியாய மரணங்களை தவிர்க ….. Dr.சி.சிவன்சுதன்
120 வருடங்களுக்கு முன் வாழ்ந்த யாரும் இன்று உயிருடன் இல்லை. இன்னும் 120 வருடங்களின் பின் இன்று இருப்பவர்கள் யாரும் உயிருடன் இருக்கப்போவதுமில்லை. இது சர்வ நிச்சயமானது. இருந்த போதும் மனிதன்...
View Articleமழைநீரைக் குடிநீராகப் பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள்
தொற்றுநோய்களான வாந்திபேதி, வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். பல சிறுநீரக நோய்களான சிறுநீரகப்பழுது, சிறுநீரகக்கற்கள் தோன்றுதல், சிறுநீர் அடைப்பு...
View Articleகொரோனா வைரஸ் தாக்கம்! வெற்றி கொள்ள முடியும். Dr.சி.சிவன்சுதன்
COVD19 எனப்படுகின்ற ஒரு வகை கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரம்பலினால் நாம் அநாவசியமாக ப யப்படுகின்றோமா? போதுமான நடவடிக்கை எடுக்கின்றோமா? இந்த இக்கட்டான நிலையில் நா ம் எவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும்....
View Articleகொரோனா தொற்றும், தொடரும் கேள்விகளும். Dr.சிவாணி பத்மராஜா. USA
இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது? 1. நோயுள்ள ஒருவர் தும்மும் போதோ, இருமும் போதோ அல்லது பேசும் போதோ சிதறும் சளி அல்லது உமிழ் நீர்ச் சிறுதுளிகள் மற்றவரின் சுவாச மென்சவ்வுகளைச் சென்றடையும் போது. 2....
View Articleநாளாந்தம் பசுப்பால் அருந்துவதால் சளிபிடிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?
சிலருக்கு பால்குடிக்கும் போது சளிபிடிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பசுப்பாலிற்கு அவர்களில் ஏற்படும் ஒரு ஒவ்வாமை வகையான வெளிப்பாடாகும். பால்குடிக்கும்போது சளிபிடிக்கும்...
View Articleஆய்வுகளின் முடிவின்படி……
*பழங்களை தினமும் உண்டு வந்தால் வகை 2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என ஆய்வு ஒன்று காட்டுகிறது. அதேநேரம் பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு வகை 2 நீரிழிவு...
View Articleகோன் ஒலிகளில் 95சதவீதமானவை அனாவசியமானவை
தெருக்களிலே எமது வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் கோன் ஒலிகளில் 95சதவீதமானவை அனாவசியமாக எழுப்பப்படுகின்றன. நல்லமுறையில் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனும், மன அமைதியும், சுயநலமற்ற மனப்பாங்கும்...
View Articleஅதிகரித்த நிறையுடன் பலர் நீண்ட காலம் வாழ்கிறார்களே?
எனது நிறை அதிகம் என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். உணவைக்குறைத்து சாப்பிடாமல் இருந்தால் தலை சுற்றுகிறது. உணவைக் கடுமையாகக் குறைத்தால் உடல் பலவீனப்பட்டுவிடும் என்று பயமாக இருக்கிறது. உடற் களைப்பை...
View Articleவீட்டிற்கொரு ஜம்புமரம் நடுவோம்
எளிமையும் எண்ணற்ற சத்துக்களையும் கொண்டது ஜம்பு. இதுவோர் முதல் இலை வரை பயன்படக்கூடியதும் மருத்துவ குணங்களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும். ஜம்பு மரத்தின்...
View Articleசீனிக்குப் பதிலாக பாவிக்கப்படும் இனிப்பூட்டிகள் பாதுகாப்பானவையா?
இவை மிகவும் இனிப்பான பதார்த்தங்களாக இருந்தபொழுதும், இவற்றுக்கு குருதி குளுக்கோசின் அளவை அதிகரிக்கும் தன்மையோ அல்லது உடல் நிறையை அதிகரிக்கும் தன்மையோ இல்லை. அத்துடன் இவற்றுக்கு இரத்தத்திலே, அல்லது...
View Articleஎமக்கு எவ்வளவு நேர நித்திரை அவசியம்?
பிறந்த குழந்தைகள் (முதல் மூன்று மாதங்கள் வரை): புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17மணிநேரம் வரை தூங்க வேண்டும். குழந்தைகள் (4-முதல் 11மாதம் வரை): தினசரி 12லிருந்து 15மணி நேரங்கள்...
View Articleநிறையை குறைப்போம் என்று உறுதி எடுப்போம்.
ஒருவர் அளவான உடல்நிறையை பேணுவது அவர் வாழும் காலத்தை அதிகரிக்கச்செய்வதுடன் அவரின் செயற்றிறனையும் கற்கும் திறனையும் கூட்டும் என்பது பல ஆராய்ச்சிகள் மூலம் நிருபிக் கப்பட்டிருக்கிறது. நிறையை சரியான அளவில்...
View Article--- Article Not Found! ---
*** *** *** RSSing Note: Article is missing! We don't know where we put it!!. *** ***
View Article
More Pages to Explore .....